543
மலேசியாவில் கொலை செய்யப்பட்ட கணவரின் உடலை மீட்டுத் தருமாறு கோரி நான்கு நாட்களாக கடலூர் கலெக்டர் ஆபீஸ், எஸ்.பி ஆபீசில் மனு அளித்து வருவதாகக் இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழுத...

248
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உடைந்த படிக்கட்டுடன் இயங்கிவரும் அரசு பேருந்தை சீர்படுத்துமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூரிலிருந்து போச்சம்பள்ளி வரை பல்வேறு கிராமங்கள் வழிய...

318
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் கடைமடை பகுதியிலுள்ள குளங்களில் நீர் நிரப்ப சோதனை ஓட்டம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 3 மாவட்டங்களில் வ...

270
காஞ்சிபுரம் மாநகராட்சியில் சுமார் 30 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் வறண்டிருக்கும் 100 ஏக்கர் பரப்பிலான அருளான் பொற்றேறியை தூர்வாரி சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஏரியை படகுக் குழா...

274
2013ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை பணி வழங்காத திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு உடனடியாக அரசு பள்ளிகளில் பணி நியமனம் வழங்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் ...

271
மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்திட வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்த...

358
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் சில இளைஞர்கள் பொதுஇடத்தில் கஞ்சா புகைத்து, போதையில் தள்ளாடுவதை வீடியோவாக படம் பிடித்து சமூக ஊடகத்தில் ரீல்ஸ் பதிவிட்டுள்ளனர். பழனி கோயிலுக்கு சொந்தமான சிறுவர் பூங்கா...



BIG STORY